O Swans! Speak to Kaṇṇaṉ About Me.
அன்னங்காள்! கண்ணனிடம் என்னைப்பற்றிக் கூறுமின்
3351 அடிகள்கைதொழுது அலர்மேலசையுமன்னங்காள்! *
விடிவைசங்கொலிக்கும் திருவண்வண்டூருறையும் *
கடியமாயன்தன்னைக் கண்ணனைநெடுமாலைக்கண்டு *
கொடியவல்வினையேன் திறம்கூறுமின்வேறுகொண்டே.