TVM 5.8.3

O Lord of Kuṭantai! Even After Death, Your Feet Are My Support.

திருக்குடந்தையானே! இறந்த பின்னும் நின் தாளே என் துணை

3312 என்நான்செய்கேன்? யாரேகளைகண்? என்னையென் செய்கின்றாய்? *

உன்னாலல்லால்யாவராலும் ஒன்றும்குறைவேண்டேன் *

கன்னார்மதிள்சூழ்குடந்தைக்கிடந்தாய்! அடியேனரு வாணாள் *

சென்னாளெந்நாள்? அந்நாள் உன்தாள்பிடித்தே செலக்காணே.

Text size