O Lord of Tirukkuṭantai! What Shall I Do?
திருக்குடந்தைப் பிரானே! நான் என்ன செய்வேன்?
3311 எம்மானே! என்வெள்ளைமூர்த்தி! என்னையாள்வானே! *
எம்மாவுருவும்வேண்டுமாற்றால் ஆவாய்! எழிலேறே! *
செம்மாகமலம்செழுநீர்மிசைக்கண்மலரும் திருக்குடந்தை *
அம்மாமலர்க்கண்வளர்கின்றானே! என்நான் செய்கேனே?!