O Lord of Kuṭantai! I Weep and Worship to See You.
குடந்தையானே! நின்னைக் காண அழுது தொழுகின்றேன்
3313 செலக்காண்கிற்பார்காணுமளவும் செல்லும்கீர்த்தியாய்! *
உலப்பிலானே! எல்லாவுலகுமுடையஒருமூர்த்தி! *
நலத்தால்மிக்கார்குடந்தைக்கிடந்தாய்! உன்னைக் காண்பான்நான்
அலப்பாய் * ஆகாசத்தைநோக்கி அழுவன்தொழுவனே.