O Wondrous Lord! Shall I, Your Servant, Suffer Still?
மாயா! உன்னடிமையாகிய நான் இன்னமும் துன்புறுவேனோ?
3319 வாராவருவாய்வருமென்மாயா! மாயாமூர்த்தியாய்! *
ஆராவமுதாய் அடியேனாவி அகமேதித்திப்பாய் *
தீராவினைகள்தீரஎன்னையாண்டாய்! திருக்குடந்தை
ஊரா! * உனக்காட்பட்டும் அடியேன்இன்னமுழல்வேனோ? (2)