TVM 5.7.10

O Lord of the Devas (Deivanāyaka)! My Soul is Yours.

தெய்வநாயகா! என் உயிர் உன்னுடையது

3308 ஆறெனக்குநின்பாதமே சரணாகத்தந்தொழிந்தாய் * உனக்கோர்கைம்

மாறுநானொன்றிலேன் எனதாவியும்உனதே *

சேறுகொள்கரும்பும்பெருஞ்செந்நெல்லும் மலிதண் சிரீவரமங்கை *

நாறுபூந்தண்துழாய்முடியாய்! தெய்வநாயகனே! (2)

Text size