Those Who Sing These Verses Will Be as Nectar to the Devas.
இவற்றைப் பாடினோர் தேவர்கட்கு அமுதமாவர்
3309 தெய்வநாயகன்நாரணன் திரிவிக்கிரமனடியிணைமிசை *
கொய்கொள்பூம்பொழில்சூழ் குருகூர்ச்சடகோபன் *
செய்தவாயிரத்துள்ளிவை தண்சிரீவரமங்கைமேய பத்து * உடன்
வைகல்பாடவல்லார் வானோர்க்காராவமுதே. (2)