Because I Grasped Kaṇṇaṉ's Feet, There is No Grief.
கண்ணன் தாள் பற்றியதால் துக்கம் இல்லை
3119 அல்லலிலின்பமளவிறந்தெங்கும் அழகமர்சூழொளியன் *
அல்லிமலர்மகள்போகமயக்குக்கள் ஆகியும்நிற்குமம்மான் *
எல்லையில்ஞானத்தன்ஞானமஃதேகொண்டு எல்லாக் கருமங்களும்செய் *
எல்லையில்மாயனைக்கண்ணனைத்தாள்பற்றி யானோர் துக்கமிலனே.