TVM 3.10.3

If One Sings of Kaṇṇaṉ, There is No Sorrow.

கண்ணனைப் பாடினால் துன்பமே இல்லை

3114 முட்டில்பல்போகத்தொருதனிநாயகன் மூவுலகுக்குரிய *

கட்டியைத்தேனையமுதை நன்பாலைக்கனியைக் கரும்பு தன்னை *

மட்டவிழ்தண்ணந்துழாய்முடியானைவணங்கி அவன் திறத்துப்

பட்டபின்னை * இறையாகிலும் யானென்மனத்துப் பரிவிலனே.

Text size