ஸ்ரீ ஆறாயிரப்படி —
இப்படி தோற்றி அருளின எம்பெருமான் தம்மோடு கலந்த கலவியையும் -அக்கலவியால் தமக்குப் பிறந்த ஸம்ருத்தியையும் சொல்லுகிறார் –
———
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி —
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய ஆர்த்த்வ த்வனியைக் கேட்டு மிகவும் வியாகுலனாய் எழுந்து அருளி –அவனுடைய ஆர்த்தி