By Singing These Verses, Vaikuṇṭham Can Be Attained.
இவற்றைப் பாடினால் வைகுந்தம் கிடைக்கும்
2955 கூறுதலொன்றாராக் குடக்கூத்தவம்மானை *
கூறுதலேமேவிக் குருகூர்ச்சடகோபன் *
கூறினவந்தாதி ஓராயிரத்துள்இப்பத்தும் *
கூறுதல்வல்லாருளரேல் கூடுவர்வைகுந்தமே. (2)
Your browser does not support the audio element.
audio