Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –2-5-6-
பலபலவே யாபரண பேரும் பலபலவேபலபலவே சோதி வடிவு பண்பு எண்ணில்பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்தின்பம்பலபலவே ஞானமும் பாம்பணை மேலாற்கேயோ–2-5-6-
அசங்க்யேய திவ்ய பூஷணங்களையும் -அசங்க்யேய கல்யாண குணங்களையும் -அசங்க்யேய தேஜோ மாயா கல்யாண திவ்ய ரூபங்களையும்-அசங்க்யேய திவ்ய போகங்களையும் -அசங்க்யேய திவ்ய ஞானங்களையும் உடையனாய் -நாக பாருங்க சாயியாய் இப்படி