TVM 10.4.2

The Red-eyed Lord is Ruling Me.

செங்கண்மாலே என்னை ஆள்கின்றான்

3817 பெருமையனேவானத்திமையோர்க்கும்காண்டற்

கருமையனே * ஆகத்தணையாதார்க்கு * என்றும்

திருமெய்யுறைகின்ற செங்கண்மால் * நாளும்

இருமைவினைகடிந்து இங்கென்னையாள்கின்றானே.

Text size