Kaṇṇaṉ Came and Sat upon My Tongue.
என் நாவில் வந்து அமர்ந்தான் கண்ணன்
2885 தோளிணைமேலும்நன்மார்பின்மேலும் சுடர்முடிமேலும் *
தாளிணைமேலும்புனைந்த தண்ணந்துழாயுடையம்மான் *
கேளிணையொன்றுமிலாதான் கிளரும்சுடரொளிமூர்த்தி *
நாளணைந்தொன்றுமகலான் என்னுடைநாவினுளானே.
Your browser does not support the audio element.
audio