Kaṇṇaṉ Stood Within My Eyes.
என் கண்ணுள் நின்றான் கண்ணன்
2886 நாவினுள்நின்றுமலரும் ஞானக்கலைகளுக்கெல்லாம் *
ஆவியுமாக்கையும்தானே அழிப்போடளிப்பவன்தானே *
பூவியல்நால்தடந்தோளன் பொருபடையாழிசங்கேந்தும் *
காவிநன்மேனிக்கமலக்கண்ணன் என்கண்ணினுளானே.
Your browser does not support the audio element.
audio