Kaṇṇaṉ Rested on My Shoulders.
என் தோள்களில் தங்கினான் கண்ணன்
2884 மாயனென்னெஞ்சினுள்ளான் மற்றும்யவர்க்கும்அதுவே *
காயமும்சீவனும்தானே காலுமெரியுமவனே *
சேயனணியன்யவர்க்கும் சிந்தைக்கும்கோசரமல்லன் *
தூயன்துயக்கன்மயக்கன் என்னுடைத்தோளிணையானே.
Your browser does not support the audio element.
audio