Kaṇṇaṉ Entered My Heart.
என் நெஞ்சில் புகுந்தான் கண்ணன்
2883 ஒக்கலைவைத்துமுலைப்பாலுண்ணென்று தந்திடவாங்கி *
செக்கஞ்செகஅன்று அவள்பால்உயிர்செகவுண்ட பெருமான் *
நக்கபிரானோடு அயனுமிந்திரனும்முதலாக *
ஒக்கவும்தோற்றியவீசன் மாயனென்னெஞ்சினுளானே.
Your browser does not support the audio element.
audio