TS 5

This World is Not Enslaved to Anyone but the Great Lord.

நெடியேனுக்கன்றி இவ்வுலகம் யாருக்கும் அடிமை யாகாது

2582 மாமுதலடிப்போதொன்றுகவிழ்த்தலர்த்தி *

மண்முழுதுமகப்படுத்து * ஒண்சுடரடிப்போது

ஒன்றுவிண்செலீஇ * நான்முகப்புத்தேள்

நாடுவியந்துவப்ப * வானவர்முறைமுறை

வழிபடநெறீஇ * தாமரைக்காடு

மலர்க்கண்ணொடுகனிவாயுடையது மாய் *

இருநாயிறுஆயிரம்மலர்ந்தன்ன *

கற்பகக்காவுபற்பலவன்ன *

முடிதோளாயிரம்தழைத்த *

நெடியோய்க் கல்லது அடியதோவுலகே?

Text size