TP 3.26

O Lord Who Rests upon the Banyan Leaf! Bestow Your Grace.

ஆலினிலையாய்! அருள்

Image 1

499 மாலே! மணிவண்ணா! மார்கழிநீராடுவான் *

மேலையார் செய்வனகள் வேண்டுவனகேட்டியேல் *

ஞாலத்தையெல்லாம் நடுங்கமுரல்வன *

பாலன்னவண்ணத்து உன்பாஞ்சசன்னியமே *

போல்வனசங்கங்கள் போய்ப்பாடுடையனவே *

சாலப்பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே *

கோலவிளக்கே கொடியேவிதானமே *

ஆலினிலையாய்! அருளேலோரெம்பாவாய்.

Text size