TP 3.27

Grant the Paṟai; We Shall Receive Our Reward.

பறைதருக; யாங்கள் சன்மானம் பெறுவோம்

Image 1

500 கூடாரைவெல்லும்சீர் கோவிந்தா! * உன்தன்னைப்

பாடிப்பறைகொண்டு யாம்பெறும்சம்மானம் *

நாடுபுகழும் பரிசினால்நன்றாக *

சூடகமேதோள்வளையே தோடேசெவிப்பூவே *

பாடகமேயென்றனைய பல்கலனும்யாமணிவோம் *

ஆடையுடுப்போம் அதன்பின்னேபாற்சோறு *

மூடநெய்பெய்து முழங்கைவழிவார *

கூடியிருந்து குளிர்ந்தேலோரெம்பாவாய். (2)

Text size