TNT 3.24

O Friend! They say our Lord's city is Tiruvaraṅgam!

தோழீ! எம்பிரான் ஊர் திருவரங்கமாமே!

2075 இருகையில்சங்கிவைநில்லாஎல்லேபாவம்!

இலங்கொலிநீர்பெரும்பௌவம்மண்டியுண்ட *

பெருவயிற்றகருமுகிலேயொப்பர்வண்ணம்

பெருந்தவத்தர்அருந்தவத்துமுனிவர்சூழ *

ஒருகையில்சங்குஒருகைமற்றாழியேந்தி

உலகுண்டபெருவாயர்இங்கேவந்து * என்

பொருகயல்கண்நீரரும்பப்புலவிதந்து

புனலரங்கம்ஊரென்றுபோயினாரே.

Text size