pon Ānāy – Oh emperumān, You who are my destiny! As stated in “rukmābham svapnadhī gamyam” [Manu Smṛti – 12.122] (One should only meditate upon the Supreme Being, who is… and like gold...), and in “avyayo nidhiḥ” [Mahābhāratam – Sahasranāmam – 301] (emperumān is the eternal, fixed deposit of wealth), and in “vaippām” [Tiruvāimozhi –
அவதாரிகை –
ஆஸ்ரிதர் இருந்த இடத்தே சென்று முகம் கொடுக்குமவனாய் யோக்யதை அயோக்யதை பாராதே முகம் கொடுக்குமவனாய் இருக்க சர்வதா நமக்கு முகம் காட்டாது ஒழிந்தது – அடியிலே – மந்த்ரத்தை மந்தரத்தால் மறவாது என்றும் வாழ்தியேல் வாழலாம் –என்று சொன்னவர் – சாதனத்தில் அந்வயித்து வந்து முகம் காட்டாது ஒழிந்தானாக வேணும் என்று சங்கித்து
சம்பந்த ஜ்ஞாபகமான திரு மந்த்ரத்தை உபகரணமாகக்