100-பாட்டு –
அவதாரிகை –
இப்படி அவிச்சின்னமான அனுபவத்துக்கு பரபக்தி உக்தனாக ஆக வேண்டாவோ என்ன – அப்பர பக்தியைத் தந்தருள வேணும் -என்கிறார் –
பிறப்பினோடு பேர் இடர் சுழிக்கண் நின்று நீங்கும் அஃது இறப்ப வைத்த ஞான நீசரைக் கரைக்கொடு ஏற்றமா பெறற்கு அரிய நின்ன பாத பத்தியான பாசனம் பெறற்கு அரிய மாயனே யெனக்கு நல்க வேண்டுமே -100-
பதவுரை
பெறற்கு