Rāmāṉuja is Our Lord
இராமானுசனே எம் இறைவன்
3988 வளரும்பிணிகொண்ட வல்வினையால் * மிக்கநல்வினையில்
கிளரும்துணிவுகிடைத்தறியாது * முடைத்தலையூன்
தளருமளவுந்தரித்தும்விழுந்தும்தனிதிரிவேற்கு
உளரெம்மிறைவர் * இராமானுசன்தன்னைஉற்றவரே.
Your browser does not support the audio element.
audio