RNA 95

Rāmāṉuja Propagated the Vedas to Grant Liberation to All

யாவருக்கும் வீடளிக்கவே இராமானுசன் வேதங்களை வளர்த்தான்

3987 உண்ணின்றுஉயிர்களுக்குஉற்றனவேசெய்து * அவர்க்கு உயவே

பண்ணும்பரனும் பரிவிலனாம்படி * பல்லுயிர்க்கும்

விண்ணிந்தலைநின்றுவீடளிப்பான்எம்மிராமானுசன்

மண்ணின்தலத்துதித்து * உய்மறைநாலும்வளர்த்தனனே.

Text size