Rāmāṉuja is He Who Revealed the True Nature of Nārāyaṇa
நாரணன் தன்மையை உணர்த்தியவன் இராமானுசன்
3951 கடலளவாய திசையெட்டினுள்ளும் * கலியிருளே
மிடைதருகாலத்து இராமானுசன் * மிக்கநான்மறையின்
சுடரொளியாலவ்விருளைத்துரந்திலனேல் உயிரை
யுடையவன் * நாரணனென்றறிவாரில்லையுற்றுணர்ந்தே.
Your browser does not support the audio element.
audio