RNA 59

Rāmāṉuja is He Who Revealed the True Nature of Nārāyaṇa

நாரணன் தன்மையை உணர்த்தியவன் இராமானுசன்

3951 கடலளவாய திசையெட்டினுள்ளும் * கலியிருளே

மிடைதருகாலத்து இராமானுசன் * மிக்கநான்மறையின்

சுடரொளியாலவ்விருளைத்துரந்திலனேல் உயிரை

யுடையவன் * நாரணனென்றறிவாரில்லையுற்றுணர்ந்தே.

Text size