RNA 58

Rāmāṉuja is He Who Conquered Other Religions in Debate

பிற சமயங்களை வாதில் வென்றவன் இராமானுசன்

3950 பேதையர் வேதப்பொருளிதென்றுன்னி * பிரமம் நன்றென்று

ஓதிமற்றெல்லாவுயிருமஃதென்று * உயிர்கள்மெய்விட்டு

ஆதிப்பரனோடொன்றாமென்றுசொல்லுமவ்வல்லலெல்லாம்

வாதில்வென்றான் * எம்மிராமானுசன்மெய்ம்மதிக்கடலே.

Text size