Rāmāṉuja is He Who Conquered Other Religions in Debate
பிற சமயங்களை வாதில் வென்றவன் இராமானுசன்
3950 பேதையர் வேதப்பொருளிதென்றுன்னி * பிரமம் நன்றென்று
ஓதிமற்றெல்லாவுயிருமஃதென்று * உயிர்கள்மெய்விட்டு
ஆதிப்பரனோடொன்றாமென்றுசொல்லுமவ்வல்லலெல்லாம்
வாதில்வென்றான் * எம்மிராமானுசன்மெய்ம்மதிக்கடலே.