Rāmāṉuja Incarnated to Enslave Me in His Service
என்னை ஆட்கொள்ளவே இராமானுசன் அவதரித்தான்
3943 அடியைத்தொடர்ந்தெழுமைவர்கட்காய் * அன்று பாரதப்போர்
முடியப்பரிநெடுந்தேர்விடுங்கோனை முழுதுணர்ந்த
அடியர்க்கமுதமிராமானுசன் என்னையாளவந்து இப்
படியிற்பிறந்தது * மற்றில்லைகாரணம்பார்த்திடிலே.
Your browser does not support the audio element.
audio