Rāmāṉuja, Who Relishes Nāthamuni, is My Great Treasure
நாதமுனியை ரசிக்கும் இராமானுசன் என் பெருஞ்செல்வம்
3912 ஆரப்பொழில்தென்குருகைப்பிரான் * அமுதத்திருவாய்
ஈரத்தமிழின் இசையுணர்ந்தோர்கட்கு * இனியவர்தம்
சீரைப்பயின்றுய்யுஞ்சீலங்கொள்நாதமுனியை நெஞ்சால்
வாரிப்பருகும் * இராமானுசன்என்தன்மாநிதியே.