Rāmāṉuja, Who Elucidated the Glory of Tiruvāymoḻi, is Insatiable Nectar
திருவாய்மொழியின் பெருமையை விளக்கிய இராமானுசனே ஆரமுது
3911 உறுபெருஞ்செல்வமும் தந்தையும்தாயும் * உயர்குருவும்
வெறிதருபூமகள்நாதனும் * மாறன்விளங்கியசீர்
நெறிதருஞ்செந்தமிழாரணமேயென்று இந்நீணிலத்தோர்
அறிதரநின்ற * இராமானுசன் எனக்காரமுதே.