O He Who Reclines in Kuṭantai! I Shall Not Forget You.
குடந்தையில் கிடந்தவனே! உன்னை மறவேன்
1732 வந்தாய்என்மனத்தே வந்துநீபுகுந்தபின்னை *
எந்தாய்! போயறியாய் இதுவேஅமையாதோ? *
கொந்தார்பைம்பொழில்சூழ் குடந்தைக்கிடந்துகந்த
மைந்தா! * உன்னைஎன்றும் மறவாமைப்பெற்றேனே.
Your browser does not support the audio element.
audio