PT 8.9.5

O He Who Reclines in Kuṭantai! I Shall Not Forget You.

குடந்தையில் கிடந்தவனே! உன்னை மறவேன்

1732 வந்தாய்என்மனத்தே வந்துநீபுகுந்தபின்னை *

எந்தாய்! போயறியாய் இதுவேஅமையாதோ? *

கொந்தார்பைம்பொழில்சூழ் குடந்தைக்கிடந்துகந்த

மைந்தா! * உன்னைஎன்றும் மறவாமைப்பெற்றேனே.

Text size