O Mind! Do Not Forget the Lord of Kaṇṇapuram.
மனமே! கண்ணபுரத்தானை மறவாதே
1733 எஞ்சாவெந்நரகத்து அழுந்திநடுங்குகின்றேற்கு *
அஞ்சேலென்றுஅடியேனை ஆட்கொள்ளவல்லானை *
நெஞ்சே! நீநினையாது இறைப்பொழுதும்இருத்தி கண்டாய் *
மஞ்சார்மாளிகைசூழ் வயலாலிமைந்தனையே.
Your browser does not support the audio element.
audio