PT 8.9.6

O Mind! Do Not Forget the Lord of Kaṇṇapuram.

மனமே! கண்ணபுரத்தானை மறவாதே

1733 எஞ்சாவெந்நரகத்து அழுந்திநடுங்குகின்றேற்கு *

அஞ்சேலென்றுஅடியேனை ஆட்கொள்ளவல்லானை *

நெஞ்சே! நீநினையாது இறைப்பொழுதும்இருத்தி கண்டாய் *

மஞ்சார்மாளிகைசூழ் வயலாலிமைந்தனையே.

Text size