I Attained Kaṇṇa, Who is Like a Sugarcane Fruit
சர்க்கரைக் கனியாம் கண்ணனை நான் அடைந்தேன்
1731 மிக்கானை மறையாய்விரிந்தவிளக்கை * என்னுள்
புக்கானைப் புகழ்சேர்பொலிகின்றபொன்மலையை *
தக்கானைக் கடிகைத்தடங்குன்றின்மிசையிருந்த *
அக்காரக்கனியை அடைந்துய்ந்துபோனேனே. (2)
Your browser does not support the audio element.
audio