PT 8.5.8

My Lord Has Not Come: There is No Crueler Fate than This

தலைவன் வரவில்லை: இதனினும் கொடிய வினை இல்லை

1695 முழுதிவ்வையகம்முறைகெடமறைதலும் முனிவனும்முனிவெய்தி *

மழுவினால்மன்னராருயிர்வவ்விய மைந்தனும்வாரானால் *

ஒழுகுநுண்பனிக்கொடுங்கியபேடையை அடங்கஅஞ்சிறைகோலி *

தழுவுநள்ளிருள்தனிமையின்கடியது ஓர்கொடுவினையறியேனே.

Text size