PT 8.5.9

The Sorrow of Separation is Killing Me!

பிரிவுத்துயர் என்னைக் கொல்கின்றதே!

1696 கனஞ்செய்மாமதிள்கணபுரத்தவனொடும் கனவினில்அவன்தந்த *

மனஞ்செயின்பம்வந்துஉள்புகவெள்கி என்வளைநெகஇருந்தேனை *

சினஞ்செய்மால்விடைச்சிறுமணியோசை என்சிந்தையைச்சிந்துவிக்கும் *

அனந்தலன்றிலின்னரிகுரல் பாவியேனாவியைஅடுகின்றதே.

Text size