The Nighttime Torments Me!
இராப்பொழுது துன்புறுத்துகிறதே!
1694 கலங்கமாக்கடல்கடைந்தடைத்து இலங்கையர்கோனது வரையாகம்
மலங்க * வெஞ்சமத்துஅடுசரம்துரந்த எம்மடிகளும்வாரானால் *
இலங்குவெங்கதிரிளமதியதனொடும் விடைமணியடும் * ஆயன்
விலங்கல்வேயினதோசையுமாய் இனிவிளைவதொன்றறியேனே.
Your browser does not support the audio element.
audio