PT 8.5.7

The Nighttime Torments Me!

இராப்பொழுது துன்புறுத்துகிறதே!

1694 கலங்கமாக்கடல்கடைந்தடைத்து இலங்கையர்கோனது வரையாகம்

மலங்க * வெஞ்சமத்துஅடுசரம்துரந்த எம்மடிகளும்வாரானால் *

இலங்குவெங்கதிரிளமதியதனொடும் விடைமணியடும் * ஆயன்

விலங்கல்வேயினதோசையுமாய் இனிவிளைவதொன்றறியேனே.

Text size