PT 8.5.2

The Darkness Has Spread! What Shall I Do?

இருள் பரவிவிட்டதே! யான் என் செய்வேன்?

1689 மாரிமாக்கடல்வளைவணற்கிளையவன் வரைபுரைதிருமார்பில் *

தாரினாசையில்போயினநெஞ்சமும் தாழ்ந்தது ஓர் துணைகாணேன் *

ஊரும்துஞ்சிற்றுஉலகமும் துயின்றது ஒளியவன்விசும்பியங்கும் *

தேரும்போயிற்றுத்திசைகளும்மறைந்தன செய்வதொன்றறியேனே.

Text size