The Darkness Has Spread! What Shall I Do?
இருள் பரவிவிட்டதே! யான் என் செய்வேன்?
1689 மாரிமாக்கடல்வளைவணற்கிளையவன் வரைபுரைதிருமார்பில் *
தாரினாசையில்போயினநெஞ்சமும் தாழ்ந்தது ஓர் துணைகாணேன் *
ஊரும்துஞ்சிற்றுஉலகமும் துயின்றது ஒளியவன்விசும்பியங்கும் *
தேரும்போயிற்றுத்திசைகளும்மறைந்தன செய்வதொன்றறியேனே.