PT 8.5.3

There is No One to Say, "Fear Not"!

அஞ்சாதே என்று சொல்ல யாரும் இல்லையே!

1690 ஆயன்மாயமேயன்றி, மற்றென்கையில் வளைகளும்இறைநில்லா *

பேயின்னாருயிருண்டிடும்பிள்ளை நம்பெண்ணுயிர்க்குஇரங்குமோ? *

தூயமாமதிக்கதிர்சுடத்துணையில்லை இணைமுலைவேகின்றதால் *

ஆயன்வேயினுக்கழிகின்றதுஉள்ளமும் அஞ்சேலென்பாரிலையே.

Text size