Me, who is alone, the Evening Moon Burns!
தனியேனை மாலை மதியம் சுடுகின்றதே!
1688 தந்தைகாலில்விலங்கற வந்துதோன்றியதோன்றல்பின் * தமியேன்தன்
சிந்தைபோயிற்றுத் திருவருளவனிடைப்பெறுமளவிருந்தேனை *
அந்திகாவலன்அமுதுறுபசுங்கதிரவைசுட, அதனோடும் *
மந்தமாருதம்வனமுலைதடவந்துவலிசெய்வதொழியாதே. (2)