PT 8.5.1

Me, who is alone, the Evening Moon Burns!

தனியேனை மாலை மதியம் சுடுகின்றதே!

1688 தந்தைகாலில்விலங்கற வந்துதோன்றியதோன்றல்பின் * தமியேன்தன்

சிந்தைபோயிற்றுத் திருவருளவனிடைப்பெறுமளவிருந்தேனை *

அந்திகாவலன்அமுதுறுபசுங்கதிரவைசுட, அதனோடும் *

மந்தமாருதம்வனமுலைதடவந்துவலிசெய்வதொழியாதே. (2)

Text size