PT 8.1.9

She Will Not Be Separated from Saurirāja

சவுரிராஜனை இவள் பிரியமாட்டாள்

1656 வண்டமரும்வனமாலை

மணிமுடிமேல்மணநாறுமென்கின்றாளால் *

உண்டிவர்பாலன்பெனக்கென்று

ஒருகாலும்பிரிகிலேனென்கின்றாளால் *

பண்டிவரைக்கண்டறிவதுஎவ்வூரில்?

யாமென்றேபயில்கின்றாளால் *

கண்டவர்தம்மனம்வழங்கும்

கண்ணபுரத்தம்மானைக்கண்டாள்கொலோ?

Text size