She Loves the Lord of Kaṇṇapuram
கண்ணபுரத்தம்மானையே இவள் காதலிக்கின்றாள்
1655 கொற்றப்புள்ளொன்றேறி
மன்னூடேவருகின்றானென்கின்றாளால் *
வெற்றிப்போரிந்திரற்கும்
இந்திரனேயொக்குமாலென்கின் றாளால் *
பெற்றக்கால்அவனாகம்
பெண்பிறந்தோமுய்யோமோ! என்கின்றாளால் *
கற்றநூல்மறையாளர்
கண்ணபுரத்தம்மானைக்கண்டாள்கொலோ?