PT 8.1.10

They Shall Become Kings in the Golden World

பொன்னுலகில் மன்னராவர்

1657 மாவளருமென்னோக்கி

மாதராள்மாயவனைக்கண்டாளென்று *

காவளரும்கடிபொழில்சூழ்

கண்ணபுரத்தம்மானைக்கலியன்சொன்ன *

பாவளரும்தமிழ்மாலை

பன்னியநூல்இவையைந்துமைந்தும்வல்லார் *

பூவளரும்கற்பகம்சேர்பொன்னுலகில்

மன்னவராய்ப்புகழ்தக்கோரே. (2)

Text size