They Shall Become Kings in the Golden World
பொன்னுலகில் மன்னராவர்
1657 மாவளருமென்னோக்கி
மாதராள்மாயவனைக்கண்டாளென்று *
காவளரும்கடிபொழில்சூழ்
கண்ணபுரத்தம்மானைக்கலியன்சொன்ன *
பாவளரும்தமிழ்மாலை
பன்னியநூல்இவையைந்துமைந்தும்வல்லார் *
பூவளரும்கற்பகம்சேர்பொன்னுலகில்
மன்னவராய்ப்புகழ்தக்கோரே. (2)