She Praises Only the Form of Saurirāja
சவுரிராஜன் உருவத்தையே புகழ்கின்றாள்
1653 பேராயிரமுடையபேராளன் பேராளனென்கின்றாளால் *
ஏரார்கனமகரகுண்டலத்தன் எண்தோளனென்கின்றாளால் *
நீரார்மழைமுகிலே நீள்வரையேஒக்குமாலென்கின்றாளால் *
காரார் வயலமரும் கண்ணபுரத்தம்மானைக்கண்டாள்கொலோ?
Your browser does not support the audio element.
audio