PT 8.1.6

She Praises Only the Form of Saurirāja

சவுரிராஜன் உருவத்தையே புகழ்கின்றாள்

1653 பேராயிரமுடையபேராளன் பேராளனென்கின்றாளால் *

ஏரார்கனமகரகுண்டலத்தன் எண்தோளனென்கின்றாளால் *

நீரார்மழைமுகிலே நீள்வரையேஒக்குமாலென்கின்றாளால் *

காரார் வயலமரும் கண்ணபுரத்தம்மானைக்கண்டாள்கொலோ?

Text size