It is Certain that She Has Seen Saurirāja
சவுரிராஜனை இவள் கண்டாள் என்பது உறுதி
1651 தாராயதண்துளப
வண்டுழுதவரைமார்பனென்கின்றாளால் *
போரானைக்கொம்பொசித்த
புட்பாகன்என்னம்மானென்கின்றாளால் *
ஆரானும்காண்மின்கள்
அம்பவளம்வாயவனுக்கென்கின்றாளால் *
கார்வானம்நின்றதிரும்
கண்ணபுரத்தம்மானைக்கண்டாள்கொலோ?