PT 8.1.4

It is Certain that She Has Seen Saurirāja

சவுரிராஜனை இவள் கண்டாள் என்பது உறுதி

1651 தாராயதண்துளப

வண்டுழுதவரைமார்பனென்கின்றாளால் *

போரானைக்கொம்பொசித்த

புட்பாகன்என்னம்மானென்கின்றாளால் *

ஆரானும்காண்மின்கள்

அம்பவளம்வாயவனுக்கென்கின்றாளால் *

கார்வானம்நின்றதிரும்

கண்ணபுரத்தம்மானைக்கண்டாள்கொலோ?

Text size