PT 7.6.9

This is the Place Where I Saw and Rejoiced in the Husband of the Goddess Mahālakṣmī

திருமகள் கணவனை நான் கண்டு களித்த இடம் இது

1606 பேரானைக் குடந்தைப்பெருமானை * இலங்குஒளிசேர்

வாரார்வனமுலையாள் மலர்மங்கைநாயகனை *

ஆராவின்னமுதைத் தென்னழுந்தையில்மன்னிநின்ற *

காரார்கருமுகிலைக் கண்டுகொண்டுகளித்தேனே. (2)

Text size