This is the Place Where I Saw and Rejoiced in the Husband of the Goddess Mahālakṣmī
திருமகள் கணவனை நான் கண்டு களித்த இடம் இது
1606 பேரானைக் குடந்தைப்பெருமானை * இலங்குஒளிசேர்
வாரார்வனமுலையாள் மலர்மங்கைநாயகனை *
ஆராவின்னமுதைத் தென்னழுந்தையில்மன்னிநின்ற *
காரார்கருமுகிலைக் கண்டுகொண்டுகளித்தேனே. (2)