They Shall Rule the World of the Devas
தேவர் உலகை ஆள்வர்
1607 திறல்முருகனனையார் தென்னழுந்தையில்மன்னிநின்ற *
அறமுதல்வனவனை அணியாலியர்கோன் * மருவார்
கறைநெடுவேல்வலவன் கலிகன்றிசொல்ஐயிரண்டும் *
முறைவழுவாமைவல்லார் முழுதுஆள்வர்வானுலகே. (2)
Your browser does not support the audio element.
audio