PT 7.6.8

In Aḻuntūr, I Saw and Rejoiced in the Husband of the Earth-Goddess

நிலமகள் கணவனை அழுந்தூரில் கண்டு களித்தேன்

1605 நிலையாளாக என்னையுகந்தானை * நிலமகள்தன்

முலையாள்வித்தகனை முதுநான்மறைவீதிதொறும் *

அலையாரும்கடல்போல்முழங்கும்தென்னழுந்தையில் மன்னிநின்ற *

கலையார்சொற்பொருளைக் கண்டுகொண்டு களித்தேனே.

Text size