In Aḻuntūr, I Saw and Rejoiced in the Husband of the Earth-Goddess
நிலமகள் கணவனை அழுந்தூரில் கண்டு களித்தேன்
1605 நிலையாளாக என்னையுகந்தானை * நிலமகள்தன்
முலையாள்வித்தகனை முதுநான்மறைவீதிதொறும் *
அலையாரும்கடல்போல்முழங்கும்தென்னழுந்தையில் மன்னிநின்ற *
கலையார்சொற்பொருளைக் கண்டுகொண்டு களித்தேனே.