This is the City of Him Who Captivated My Five Senses
என் ஐம்புலன்களையும் கவர்ந்தவர் ஊர் இது
1596 என்னைம்புலனும்எழிலுங்கொண்டு இங்கேநெருநல்எழுந்தருளி *
பொன்னங்கலைகள்மெலிவெய்தப்போன புனிதர்ஊர்போலும் *
மன்னுமுதுநீரரவிந்தமலர்மேல் வரிவண்டுஇசைபாட *
அன்னம்பெடையோடுஉடனாடும் அணியார்வயல்சூழ்அழுந்தூரே.