If These Songs are Sung, Sins Will Vanish
இப்பாடல்களைப் பாடினால் பாவம் நீங்கும்
1597 நெல்லில்குவளைகண்காட்ட நீரில்குமுதம்வாய்காட்ட *
அல்லிக்கமலம்முகங்காட்டும் கழனிஅழுந்தூர்நின்றானை *
வல்லிப்பொதும்பில்குயில்கூவும் மங்கைவேந்தன்பரகாலன் *
சொல்லில்பொலிந்ததமிழ்மாலை சொல்லப்பாவம்நில்லாவே. (2)