PT 7.5.8

This is the City of Him Who Granted Me a Vision in My Dream

எனக்குக் கனவில் காட்சி தந்தனர் ஊர் இது

1595 வஞ்சிமருங்குலிடைநோவ மணந்துநின்றகனவகத்து * என்

நெஞ்சுநிறையக்கைகூப்பிநின்றார் நின்றஊர்போலும் *

பஞ்சியன்னமெல்லடி நற்பாவைமார்கள் ஆடகத்தின் *

அஞ்சிலம்பினார்ப்புஓவா அணியார்வீதிஅழுந்தூரே.

Text size