This is the City of Him Who Granted Me a Vision in My Dream
எனக்குக் கனவில் காட்சி தந்தனர் ஊர் இது
1595 வஞ்சிமருங்குலிடைநோவ மணந்துநின்றகனவகத்து * என்
நெஞ்சுநிறையக்கைகூப்பிநின்றார் நின்றஊர்போலும் *
பஞ்சியன்னமெல்லடி நற்பாவைமார்கள் ஆடகத்தின் *
அஞ்சிலம்பினார்ப்புஓவா அணியார்வீதிஅழுந்தூரே.